கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு!

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

Read more

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்ட அரச வாகனம் மீட்பு !

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாகனம் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடன் பிறந்த சகோதரர்...

Read more

மலையக தொடரூந்து ரயில் பாதை முடக்கம்!

மலையக தொடருந்து பாதையின் பதுளை, எல்ல ஒன்பது வளைவுகள் பிரதேசம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் எதி்ர்வரும் 15ம் திகதி வரை எல்ல...

Read more

குழவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்துக் பறித்துக் கொண்டிருந்த பெண்கள் 5 பேரும் ஆண் ஒருவரும் குளவிக்...

Read more

காட்டு யானை தாக்கியதில் பெண் பலி!

கண்டி - மஹியங்கனை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவி்துள்ளனர். இந்த சம்பவம் இன்றையதினம் (29-09-2024) காலை இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில்...

Read more

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா...

Read more

பாடசாலை மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய அதிபர் வீதிக்கிறங்கிய மக்கள்!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது...

Read more

பெரும்தோட்ட தொழிலார்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் கிடைக்கும்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...

Read more

லயன் குடியிருப்பில் திடீர் தீ விபத்து

பூண்டுலோயா - சீன் லோவர் தோட்டத்தில் நேற்று (16) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 25 லைன் வீடுகள் எரிந்து தீக்கரையாகியுள்ளதாக...

Read more

கண்டி மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை!

கண்டி-பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற...

Read more
Page 2 of 14 1 2 3 14

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News