மாயமான மாணவி சடலமாக மீட்பு!

கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே...

Read more

பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha...

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு முதலாளிமார் எதிர்ப்பு!

தேயிலை மற்றும் இறப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத்...

Read more

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது!

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 06...

Read more

நீரின்றி தவிக்கும் நுவரெலியா மக்கள்!

நுவரெலியா(Nuwara eliya)- லவர்ஸ்லீப் விநாயகபுரம் பகுதியிலுள்ள மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை அன்றாட வாழ்வில் மக்கள் நீரின்றி பல்வேறு...

Read more

பதுளையில் மண் சரிவு அபாய எச்சரிக்கை!

பதுளை(Badulla) – கரந்தகொல்ல பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் உமா ஓயா திட்டத்தினால் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை தேசிய கட்டட ஆராய்ச்சி...

Read more

நுவரெலியாவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நுவரெலியாவில் (Nuwara Eliya) சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது, நுவரெலியா - ஒலிபண்ட் தோட்டத்தில் நேற்றிரவு (18.04.2024) மீட்கப்பட்டுள்ளது. பெருமாள் வடிவேல்...

Read more

வீட்டிலிருந்து வெளியே சென்ற யுவதி மாயம்!

நுவரெலியா பிரதேசம் - டயகம பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நேற்றைய தினம் (10-04-2024) காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம்...

Read more

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்குவது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனமானது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...

Read more

ஆலயத்தில் உணவு ஒவ்வாமையால் 60 பேர் வைத்தியசாலையில்!

நல்லத்தண்ணி – வாழமலை பகுதியில் ஆலயத்தில் உண்ட உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆலயமொன்றில் நேற்று மாலை பக்தர்களுக்கு வழங்கப்பட்ட...

Read more
Page 4 of 14 1 3 4 5 14

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News