செய்திகள்

10 ஆயிரம் ரூபா முற்பணம் – மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி

இடம் பெயர்ந்த மக்கள் தம் வீடுகளை துப்புரவு செய்ய 10 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

Read more

யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் அவசர வேண்டுகோள்

காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

Read more

இந்திய வான்வௌியில் பாகிஸ்தான் உதவி விமானங்கள் பறக்க தடையில்லை!

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் உதவி விமானத்திற்கு, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புது டெல்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவும்...

Read more

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது. அனர்த்தத்தால்...

Read more

இலங்கையில் பெரும்துயரம் : ஒரே இடத்தில் புதையுண்ட 23 தமிழர்கள்

கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த மண்சரிவு...

Read more

உயிரிழந்த சிசுவை அடக்கம் செய்ய முடியாமல் நடுவீதியில் தவித்த குடும்பம் ; சோகதத்தில் மூழ்கிய தமிழ் கிராமம்

கிளிநொச்சி கண்டாவளை சுண்டிக்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக 4 மாத சிசுவொன்று உயிரிழந்துள்ளது. குறித்த சிசுவை அடக்கம் செய்ய முடியாமல் இரு நாட்களாக தவித்த சம்பவம் பெரும்...

Read more

தமிழர் பகுதியில் நீர்த் தாங்கியிலிருந்து சிவப்பு கொடியுடன் உதவி கோரிய குடும்பம் ; தேடும் வான்படை

மன்னார் மடு குஞ்சிக்குளம் தொங்கு பாலம் பகுதியில் நேற்று நிர்க்கதியாகியுள்ளதாக கூறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை இலங்கை வான்படை தேடி வருவதாக தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடித்தவுடன்...

Read more

தமிழர் பகுதியொன்றில் மீட்க முடியாத நிலையில் 36 பேர்; மூன்று நாளாக தொடரும் முயற்சிகள்

நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36...

Read more

இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கை மின்சார வாரியம் (CEB), கூரை சூரிய மின்சக்தி பேனல்களின் உரிமையாளர்களை ஞாயிற்றுக்கிழமை(30) அன்று பிற்பகல் 3 மணிக்குள் தானாக முன்வந்து தங்கள் அமைப்புகளை அணைக்குமாறு கேட்டுக்...

Read more

இயற்கை சீற்றத்தால் இதுவரை 56 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56...

Read more
Page 2 of 5430 1 2 3 5,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News