செய்திகள்

மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு….. 57 பேர் கைது

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த 25 பாலியல் தொழில் விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் பெண்கள் உட்பட 57 கைது...

Read more

இரணைமடு குளத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட டக்ளஸ்!

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி இரணைமடு மற்றும் கிலாளி பகுதிகளிற்கு விஜயம் ஒன்றினை...

Read more

ஒரே ஒரு மாணவன் 4 ஆசிரியர்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை……

மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்ட கலேவெல கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஒரே ஒரு மாணவன் கல்வி கற்பதாக தெரியவந்துள்ளது. 1961ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்த...

Read more

ஈரான் ஏவுகணை தாக்குதல்… எல்லையில் வட்டமிட்ட அமெரிக்க போர் விமானங்கள்…….

ஈரானிய ஏவுகணைக்கு உக்ரேனிய விமானம் இலக்கான அன்று, எல்லையில் அமெரிக்க போர் விமானங்கள் வட்டமிட்டதாக தற்போது ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது. ஈரான் எல்லையில் சம்பவத்தன்று, அமெரிக்க போர் விமானங்கள்...

Read more

பெற்ற மகளை சீரழித்த கும்பல்… புகாரளித்த தாயாருக்கு நேர்ந்த துயரம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மகளை சீரழித்தவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மறுத்த தாயாரை ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம்...

Read more

குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்… கொல்லப்படும் மக்கள்… வெளிவந்த உண்மை….

சிரியாவில் அந்நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் பஷார்...

Read more

திருமண நாளில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

இந்தியாவில் முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன்...

Read more

வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது!!!

மட்டக்களப்பில் பல இலட்சம் ரூபாய் பெறுதியான பெருமளவு வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் வைத்து நீர்கொழும்பினை...

Read more

மத்திய வங்கி கொள்ளையர்களையும், உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்!

மத்திய வங்கி கொள்ளையர்களையும், உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read more

சிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

சிறைச்சாலை சட்டத்திற்கு அமைய சிறைச்சாலைக்குள் நடந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மெகசீன் சிறைச்சாலையின் பீ. விடுதியில் தடுத்து...

Read more
Page 4843 of 4900 1 4,842 4,843 4,844 4,900

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News