செய்திகள்

அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு ஆதரவு கொடுங்கள்

இலங்கை அரசியலமைப்பில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என மல்பத்து பீடத்தின் முக்கிய பொறுப்பிலிருக்கும் திம்முல் கும்புறே விமலதம்ப தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய...

Read more

திருமணமான உலக அழகு ராணியை சந்தித்துள்ள; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச!

திருமணமானவர்களுக்கான உலக அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read more

கோட்டாபயவை அவமதித்த…முன்னாள் அமைச்சர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடந்து கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரியாசன உரையாற்ற நாடாளுமன்றத்திற்கு...

Read more

அரசாங்கம் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சர்வதேசமும் சர்வதேச அமைப்புகளும் இலங்கை சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ தமிழர்களை தொடர்ந்தும்...

Read more

21ஆம், 22ஆம் திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மை கட்சிகளை பொருத்தவரையில் ஏற்புடையதாக இல்லை! அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்படவுள்ள 21ஆம், 22ஆம் திருத்த சட்டமூலம் சிறுபான்மை கட்சிகளை பொருத்தவரையில் ஏற்புடையதாக இல்லை என அமைச்சர்...

Read more

உத்தியோகத்தர் அறைந்தபோது செவிப்பறை வெடித்தது போல் உணர்ந்தேன்! தமிழ் பெண்…நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்

நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணி புரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாக கண்டித்துள்ளார்....

Read more

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவன் பலி!!!

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை...

Read more

2 ஆயிரம் நவீன பேருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு

இலங்கை போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. குறித்த பேருந்துகள் சுமாா் 750 மில்லியன் ரூபாய் செலவில் இறக்குமதி...

Read more

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர்……

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது....

Read more

விடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ்!!

ஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஒரு சுவிஸ் நகர மக்கள். கடும் எதிர்ப்பு தெரிவித்தும், சுவிட்சர்லாந்துடனேயே இணைந்திருக்க விருப்பம் தெரிவித்து...

Read more
Page 4845 of 4857 1 4,844 4,845 4,846 4,857

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News