செய்திகள்

யாசகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் 1,400 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு!

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் 1,400 இலட்சம் ரூபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இது...

Read more

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் இன்று (6) ஆரம்பிக்கிறது. நான்கு கட்டங்களாக பாடசாலை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு...

Read more

தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை… தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை: விக்கி விளாசல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

Read more

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் இன்று நீதிவான் நீதிமன்றத்தில்!

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். நேற்று காலை 5.15 அளவில் அவரது கார் மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64...

Read more

வெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன?

வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தைக்கு அருகாமையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளுக்கு அமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது..!!

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 2076ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சின் தகவல்படி இன்றைய தினம் பஹ்ரெய்னில் இருந்து வந்த இருவர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர். வைத்தியசாலை தரப்பு...

Read more

கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர் பலி..!!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தொருவர் பலி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை தோட்டத்திற்கு வந்த...

Read more

நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

யாழ்.நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு...

Read more

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை...

Read more

ரஷ்யாவில் நிலப்பரப்பை உரிமை கோரும் சீனா!

ரஷ்யாவில் இருக்கும் நிலப்பரப்பு ஒன்றை சீனா தற்போது உரிமை கொண்டாட தொடங்கி உள்ளது. இதனால் தற்போது ரஷ்யாவிற்கு சீனாவிற்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க பல்வேறு...

Read more
Page 4847 of 5436 1 4,846 4,847 4,848 5,436

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News