உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
அதிக கொரோனா வைரஸ் தொற்று ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளை தனிமைப்படுத்த, சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பத்து நாட்களுக்கு சுவிட்சர்லாந்திற்கு திரும்பும் பயணிகள் சுயமாக...
Read moreபொலன்நறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய பிரதேசங்களில் உள்ள சில கிராமங்களில் கடந்த சில தினங்களாக மின் கம்பங்கள் மற்றும் தென்னை மரங்களில் ஒரு வகை...
Read more16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. குறித்த 5 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை...
Read moreதமிழர்களின் மிக தொன்மையான கோயிலான, கரடியானாற்று குசலான குமரன் ஆலையம், பெளத்த பேரினவாத மொட்டு கட்சியினரின் ஆட்சியில், மிக தந்திரமான முறையில் பறி போகிறது. இன்று பெருந்தொகையான...
Read moreகொவிட் நோய்த்தொற்றை ஒழித்து உலக நிலைமைகள் சீராகும் வரை பார்த்திராது கலைஞர்களை தேசிய பொருளாதாரத்துடன் இணைத்து பாதுகாப்பதற்கு உதவுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின்...
Read moreநாட்டில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தீவிர பிரச்சாரங்கள் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படு வருகின்றது. அந்தவகையில் பிள்ளையான் கட்சியின் வேட்பாளராகிய அரசு மாஸ்டர் வாக்காளர்களை மிரட்டும் வகையில் அவர் பிரச்சாரத்தை...
Read moreஅரச நிர்வாக இல 6/2006 சுற்றறிக்கை செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த சுற்றறிக்கைக்கமையவும், அதற்கு வெளியேயும் தபால் திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற தீர்மானங்கள் காரணமாக முழுமையான தபால் ஊழியர்களுக்கு...
Read moreகருணாவின் கையில் ஆட்சி, அதிகாரம், அமைச்சு பதவி இருந்த போது அம்பாறை தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? என அம்பாறை மாவட்ட சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்....
Read moreகொழும்பு - 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில்,...
Read moreஉலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையான அளவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியும்...
Read more