உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
ஸ்ரீலங்காவின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz கூறியுள்ளார். மின்சக்தி அமைச்சர்...
Read moreகொழும்பு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தின் பின் பகுதியில் இனந்தெரியாத நபரால் வீசப்பட்ட பொதி ஒன்றினால் அப்பகுதியில் இன்று நண்பகல் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது என சிறைச்சாலை...
Read moreஇரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது. கடந்த இச்சம்பவம் வியாழன்...
Read moreகளுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த சிறைச்சாலையொன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார், அத்துடன்...
Read moreபொதுத் தேர்தல் இறுதி முடிவுகளை ஓகஸ்ட் 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு அறிவிக்க முடியும் என தாம் நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
Read moreஇம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் ஏற்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி பிரதான...
Read moreகொரோனா நெருக்கடி தொடர்பாக விவாதிக்க, ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும்...
Read moreகம்பஹா, மத்வத்து- ஹிரிப்பிட்டிய பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ குழுவை சேர்ந்த...
Read moreமேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார் இணுவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது...
Read more