செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் செய்த தவறை இப்போதாவது சரி செய்யுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மை. சிங்கள மக்கள் அள்ளி வழங்கிய வாக்குகளில்தான் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியடைந்தார்....

Read more

இராணுவ பதவி உயர்வில் வரலாற்றை மாற்றிய ஜனாதிபதி…!!

இலங்கையில் 11வது இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மகன் W.A.S.சஞ்ஜய வனசிங்க மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். நாட்டின் தலைவர் என்ற ரீதியில்...

Read more

மீண்டும் தலைதூக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள்! இதன் விளைவே சைபர் தாக்குதல்… மைத்திரி மீது மஹிந்த அணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 'தாமரை மொட்டு'ச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச் செல்ல முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்....

Read more

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை….

சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கான வயதை 14 லிலிருந்து 16ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இலங்கையில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முற்றாக...

Read more

பொறுத்திருந்து பாருங்கள் இது எதிர்காலத்தில் நிகழும் -மங்கள

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன" என முன்னாள்...

Read more

வவுனியாவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…!!

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

யாழ்.வரமராட்சியில் வாள்வெட்டு குழு அரகேற்றிய கொடூரம்…

யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று மாலை...

Read more

வவுனியா புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவருக்கு நேர்ந்த விபரீதம்

வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று மாலை குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர்...

Read more

சஜித்.. அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகொள்!

மக்களுக்கு வழங்குவதாக வாக்குறிதியளித்த வாகன குத்தகை நிவாரணத்தை அரசாங்கம் பெற்றுக்கொடுப்பதுடன் லீசிங் மாபியாவுக்கு எதிரா உடனடியாக சட்டத்தை நிலை நாட்டவேண்டும். அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையால் அப்பாவி ஒருவரின்...

Read more

கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை…. சுமந்திரன்

கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று நன்றாக தெரியும். கண்ட கண்டவர்களின் கூற்றுக்கு...

Read more
Page 4918 of 5440 1 4,917 4,918 4,919 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News