செய்திகள்

முஸ்லிம் தீவிரவாத குழு இரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டதை நீதிமன்றத்திற்கு முற்கூட்டியே அறிவித்த சி.ஐடி: முக்கிய தகவல்!

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்ட கும்பல், 2020 இல் இலங்கையில் இரத்தக் களரியை ஏற்படுத்த இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டு வருவதாதை முன்னரேயே சி.ஐ.டி அறிந்து,...

Read more

அமெரிக்க வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் சோதனையில் நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க கொரோனா வைரஸ் நிபுணரும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான டாக்டர் அந்தோணி பாசி கூறியுள்ளார். பயோடெக்னோலஜி...

Read more

மாணவர்களுக்கு வவுச்சர் இனி இல்லை; வெளியான முக்கிய தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வழங்கப்பட்டுவந்த வவுச்சர் முறை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. பழைய முறைப்படி மீண்டும்...

Read more

இலங்கையில் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் கொலை!

இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில் வைத்து அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read more

வானிலை முன்னறிவிப்பு

இலங்கையின் வானிலையில் இன்று மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை...

Read more

கோட்டாபய விடுத்துள்ள பணிப்புரை…..

பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாகவும் உடனடியாகவும் தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை...

Read more

கணவனை விவாகரத்து செய்த நிலையில் மறுமணம் செய்ய ஆசைப்பட்ட இளம்பெண்! அவர் அறையில் தாயார் கண்ட அதிர்ச்சி காட்சி.. முக்கிய செய்தி…

இந்தியாவில் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தாயாருடன் வசித்து வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் இஷா...

Read more

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை தமிழர்!

ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவர் அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் NSW என்ற மாநிலத்தில் மருத்துவர் தவசீலன்...

Read more

இலங்கையில் இன்று மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி….

இலங்கையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1863 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 5 பேர் கைது

திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து களவு போன...

Read more
Page 4932 of 5440 1 4,931 4,932 4,933 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News