செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் திறக்கப்படும் எல்லைகள்..!!

வருகிற யூலை 1ம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் முழுவதுமாக திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஐரோப்பிய...

Read more

8 முறை லொட்டரியில் உச்ச பரிசை வென்றுள்ள அதிர்ஷ்டசாலி!

அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் எட்டு முறை உச்ச பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Dale நகரை சேர்ந்தவர் கேரி பீர்பாய்ண்ட். லொட்டரி சீட்டுகள் வாங்குவதை...

Read more

பொதுத் தேர்தல் எப்போது? வெளியான தகவல்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பொதுத்...

Read more

இலங்கையின் தலைநகரில் சினிமா பாணியில் கொள்ளை: அதிரடி காட்டிய பெண் பொலிஸ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி...

Read more

கொரோனா நோயாளிகள் விரைவாக குணமடையும் நாடுகள் பட்டியலில் இலங்கை!

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமடையும் நாடுகளில் இலங்கை முன்னணி உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை,...

Read more

கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற காதல் கணவன்…!!

குடிபோதையில் கடப்பாரை கம்பியால் நான்கு மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து...

Read more

கொரோனாவுக்கு பலியான தமிழக அரசியல் பிரமுகர்… பிறந்த நாளில் நடந்த துயர சம்பவம்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி...

Read more

கட்டுப்பாடுகள் தளர்வால் அதிகரிக்கும் கொரோனா.. உலக சுகாதார அமைப்பு

பாகிஸ்தானில் மீண்டும் இடைப்பட்ட ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு உலக சுகாதார அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நிபந்தனைகளை பாகிஸ்தான்...

Read more

ஜனாதிபதி கவனத்திற்கு சென்ற ‘தேசிய கல்விக் கொள்கை’

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய ‘தேசிய கல்விக் கொள்கை’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

Read more

நயினாதீவு நாகபூசணி அம்மன் திருவிழாவில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை அங்குள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்...

Read more
Page 4934 of 5441 1 4,933 4,934 4,935 5,441

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News