நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி!

நாட்டின் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த விபத்துக்கள் நேற்றைய தினம் (05.04.2025) இடம்பெற்றுள்ளன. மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர...

Read more

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் கைது!

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை கைது செய்துள்ளதாக கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளின் தாயான 57 வயதுடையவரே பலியாகியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான அவரது...

Read more

நாட்டில் அதிளவான மக்கள் உயர் இரத்த அழுத்ததினால் பாதிப்பு!

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை...

Read more

அரச ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் அமுலுக்கு வரும்...

Read more

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்...

Read more

மோடிக்கு மித்ர விபூஷண விருது மாபெரும் கௌரவம்

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி,...

Read more

அனுராதபுரம் நோக்கி செல்லும் பிரதமர் மோடி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அநுராதபுரம் ஸ்ரீ மகா...

Read more

சிறையில் பற்பசைக்குள் போதைப் பொருள்!

வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்...

Read more

சூரியன் இயக்கத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக நேற்று(5) முதல் 14 ம் திகதி...

Read more

யாழில் பொலிசாரிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித...

Read more
Page 2 of 3941 1 2 3 3,941

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News