வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், வெளிநாடுகளில் இலங்கை நாணயத்தை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், விமான நிலையங்கள்,...

Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக...

Read more

கட்டண அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

மற்றுமொரு கட்டண உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு...

Read more

ஓய்வூதியம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

அரச ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நேற்றைய...

Read more

கம்பளை வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

கம்பளை ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். மின்சார கட்டணம் அதிகரிப்பு, வரி அதிகரிப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்...

Read more

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு

மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும்...

Read more

பாடசாலை மாணவியை தவறு செய்ய தூண்டும் வகையில் வட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பிய ஆசிரியர்

பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வெயங்கொடை பிரதேசத்தைச்...

Read more

யாழில் புலனாய்வு பிரிவு என தம்மை அடையாளம் காட்டி கொள்ளை!

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு...

Read more

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்ப்படும் வாய்ப்பு!

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரிசியின் விலைகள் குறிப்பிட்டளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெல் கொள்வனவு செய்யும் போது விதிக்கப்படும் சமூகப்...

Read more
Page 2039 of 4429 1 2,038 2,039 2,040 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News