மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவி பேராதனை...

Read more

சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலம் முன்பாக, தமிழர் ஆதரவுக் குழுவான மே 17 இயக்கத்தினர் போராட்டம்...

Read more

யாழில் பலரையும் ஈர்க்கும் பேருந்து உணவகம்

லண்டனில் வசிக்கும் தொழிலதிபர் வியாபாரத்தின் ஒருபகுதியை தனது தாய்நாட்டிலும் கட்டியெழுப்பும் நோக்கில் யாழ்.சண்டிலிப்பாயில் ஓர் உணவகத்தைத் திறந்தார். அவருக்கு இங்கே 10 வரையான உணவகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது....

Read more

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு...

Read more

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பேருந்துகள்

வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச துறையும்,...

Read more

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின்...

Read more

யாழில் திடீரென பற்றி எரிந்த புடவைக்கடை

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு (27-02-2023)...

Read more

முழுமையாக ஸ்தம்பிதமடைய இருக்கும் இலங்கை

இலங்கையில் இன்றைய தினம் (01-03-2023) துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. மின்சாரக் கட்டண...

Read more

லொத்தர் பரிசு சீட்டு குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாதவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய வங்கியின்...

Read more

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய கப்பல் குறித்து வெளியாகியுள்ள செய்தி

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS சுகன்யா' என்ற கப்பல் நல்லெண்ண உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று(27.02.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்த கப்பலை இலங்கை...

Read more
Page 2040 of 4429 1 2,039 2,040 2,041 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News