உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
மரக்கறிகளின் விலைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு!
June 22, 2024
4 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெரல் சங்க என்பவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம்...
Read moreகல்முனை மாநகர சபையினால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக சட்ட...
Read moreமன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டு குடும்பம் நடத்திய பின்னர் கைவிடப்பட்ட யுவதி, தன்னை ஏமாற்றிய காதலன் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அவரது...
Read moreகல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று...
Read moreஅல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமை போன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முன்னர் அல்லைப்பிட்டி...
Read moreமட்டக்களப்பு புணானை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்ச பெற்று வந்த ஒருவர் நேற்று இரவு (19) இரவு 7.30 மணியளவில் தப்பிச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்...
Read moreவவுனியாவில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அதில் கணிசமான இளையவர்களும் தொற்றிற்குள்ளாகி வருகின்றனர். நேற்று வவுனியாவில் 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில்...
Read moreஒரு தேங்காயை திருடிய சந்தேகநபரை 100,000 ரூபா பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த சம்பவம் கம்பஹா பகுதியில் நடந்தது. தென்னந்தோட்டமொன்றில் நுழைந்த நபரொருவர் ஒரு தேங்காயை...
Read moreபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரியெல்ல பிரதேச செயலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த 15ஆம் திகதி கிரியெல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அளித்த...
Read more