தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில்...

Read more

சாரதி அனுமதிபத்திரத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கும் அதேவேளை QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான...

Read more

நித்திரையில் இருந்த கணவன் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட மனைவி!

உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம்...

Read more

ரணிலிடம் அடைக்கலம் கோரும் நித்யானந்தா!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார்...

Read more

தனது 156 வது ஆண்டு விழாவை கொண்டாடும் பொலிஸ் திணைக்களம்

இலங்கை பொலிஸ் தனது 156 வது ஆண்டு விழாவை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்...

Read more

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

Read more

இன்று முதல் பாணின் விலை அதிகரிப்பு!

பாண் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read more

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் விவசாயிகள்

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 15 ஆயிரத்து 150 ஏக்கர் அளவில் வவுனியா மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு 12 ஆயிரத்து 909 ஏக்கர்...

Read more

உண்டியல் முறைக்கு எதிராக அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

பண பரிமாற்று உண்டியல் முறைக்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று...

Read more

நாட்டில் அதிகரிக்கப்படும் வரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெரு நிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch...

Read more
Page 2439 of 4430 1 2,438 2,439 2,440 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News