இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே பயணிகளை கொண்டு செல்ல முடியும் என சுகாதார...

Read more

முழு நாட்டையும் உடனே முடக்குங்கள்! சஜித்

சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,...

Read more

யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை நாளை புதன்கிழமை காலையில் இருந்து நீக்கப்படவுள்ளது. என வடக்கு மாகாண...

Read more

திருமணத்திற்கு வந்த கொரோனா நோயாளி – புதுமண தம்பதி உட்பட 50 பேர் தனிமைப்படுத்தல்…. வெளியான முக்கிய செய்தி…!

பண்டாரகம கம்மன்பில பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கலந்து கொண்டமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்த...

Read more

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்கும் விவகாரம்!

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்கும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சார்பான விளக்கம் வெளியிடப்பட வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...

Read more

இலங்கையில் மற்றுமொரு பிரதேசம் முடக்கம்..!!

கொரோனா அச்சத்தை அடுத்து கண்டி கலகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புரேகம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி கும்புரேகம, தீப்பலாகொட, ஏத்தமுல்ல ஆகிய பிரதேசங்களே...

Read more

யாழில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி..!!

யாழில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இளம்பெண்ணின் மண்டை உடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால்...

Read more

கொரோனா வார்டில் பல கள்ளத்தொடர்புகள் அம்பலம்!

இலங்கை இளைஞனுடன் தொடர்பிலிருந்த காதலிக்கு கொரோனா அந்த காதலியின் மற்றுமொரு காதலனுக்கும் காதலனின் காதலிக்கும் கொரோனா! தென்னிலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுவாரஸ்ய தகவலொன்று வெளியாகியுள்ளது....

Read more

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 310 பேர்!

கிளிநொச்சியில் தற்போது 310 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று...

Read more

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனாவால் மரணம்..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது....

Read more
Page 2580 of 3220 1 2,579 2,580 2,581 3,220

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News