மகிந்த தலைமையில் எடுக்கப்படவுள்ள இறுதித்தீர்மானம்

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த...

Read more

மூடப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்வி செயற்பாடகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்வி செயற்பாடகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு...

Read more

கடவையில் வீதியை கடந்தவரை மோதிக்கொன்ற பொலிஸ் வாகனம்!

மாத்தறை – திஹகொட பந்தந்தர பகுதியில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவர், பொலிஸ் ஜீப்பில் மோதி உயிரிழந்துள்ளார். திஹகொட பொலிஸ் நிலையத்தை சேர்ந்த வாகனம், மாத்தறை...

Read more

காவல்துறையினர் எனக் கூறி நகை கொள்ளை

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் என தெரிவித்து 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றையதினம் கார் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள்...

Read more

ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர் ரணில் மைத்திரியிடம் நட்டஈடு கோரி நோட்டீஸ்

கடந்த 2009 ஆம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க என்பவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில்...

Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீண்டும் வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று அறிவித்துள்ளார். கொரோனா...

Read more

இலங்கைக்கு 25 இலட்சத்து 15,546 வாகனங்கள் இறக்குமதி!

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் வாகன இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை முழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ள சிறப்பு நடவடிக்கை

குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா...

Read more

பண்டிகை காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளா? இராணுவத் தளபதி

பண்டிகை காலங்களை முன்னிட்டு எந்தவிதமான பயணக் கட்டுப்பாடுகளும் இருக்காது என்று கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்....

Read more

14 பேரை பலியெடுத்த பசறை விபத்துக்கான காரணம் என்ன?

பசறையில் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பஸ் விபத்திற்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பஸ் விபத்து நடந்த இடத்தில் வீதியின் தரம் தொடர்பான...

Read more
Page 2874 of 3876 1 2,873 2,874 2,875 3,876

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News