நாட்டில் பெயர் மாற்றப்பட்ட நகரம் ஒன்று எது தெரியுமா?

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை தேர்தல் தொகுதியிலுள்ள “இம்புல்பே” பிரதேசத்தின் பெயரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இம்புல்பே பிரதேசம்...

Read more

ஆபத்தான நிலையை நோக்கி நகரும் இலங்கை

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கோவிட்-19 நோயாளர்களில் 90 வீதமானோர் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதை ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

கிழக்குமாகாணத்தில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் எனச் சந்தேகிக்கப்படும் வைரஸ் நோயாயினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 1300 பேருக்கு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஒரு வாரத்தில்...

Read more

மிருககாட்சி சாலையில் இருந்து காணமால் போன நீல நிற கிளி கண்டுபிடிப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன, நீல நிறத்திலான கிளி கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது. களுபோவில பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், இந்த கிளியை மிருகக்காட்சிசாலையில்...

Read more

செய்தியாளரால் கோபத்திற்கு உள்ளக்கப்பட்ட ரணில்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) எழுப்பப்பட்ட கேள்வியால் கோபத்திற்கு உள்ளான அவர், நேர்காணலை இடையில்...

Read more

இலங்கை அழகுகலை நிபுணர்களுக்கான அரிய வாய்ப்பு!

இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம் தீர்மானம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல்...

Read more

சேதன பசளையால் தோல்வியடைந்த திரிபோஷா

போதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலைமை தொடர்பாக அந்த நிறுவனம்...

Read more

தனிமையில் இருந்த மூதாட்டி கொலை!

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையாடிச் சென்றுள்ள சம்பவம்...

Read more

அம்பியூலன்ஸ் வண்டி மீது மர்மநபர்கள் துப்பாக்கிசூடு!

பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நான்கு...

Read more

யாழில் நண்பர்களுடன் தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் திடீர் உயிரிழப்பு!

யாழில் நண்பர்களுடன் தேனீர் அருந்திக்கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மிருசுவில் - உசன் பகுதியில் உள்ள ஹோட்டலில் தேனீர்...

Read more
Page 2874 of 4428 1 2,873 2,874 2,875 4,428

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News