உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
கொழும்பு - அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும்...
Read moreயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் வைத்தியர்கள் சிலர் தெய்வாதீனமாக தப்பியதாக தெரிய வருகிறது. அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார்...
Read moreஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் வீதிகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் பயனளார்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
Read moreஉடல் பிடிப்பு நிலையம் என்ற பெயரில் கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரைட் ஹவுஸ் பிரதேசத்தில் இயங்கிய பாலியல் தொழில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதன் முகாமையாளர் உட்பட...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...
Read moreபிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று...
Read moreபொகவந்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ - கியூ தோட்டப்...
Read moreஇலங்கையின் கிரிக்கட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து ரொஸான் மகாநாம விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்தக் குழுவில் இருந்து விலகியுள்ளதாக மஹாநாம அறிவித்துள்ளார். இலங்கையின் கிரிக்கட்டில் மிகவும்...
Read moreகடந்த பெரும்போகத்தின்போது நெற்பயிர்செய்கையில் நட்டமடைந்த விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி நெற்பயிர்ச்செய்கையாளர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக 40ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த ஒதுக்கீட்டுக்கு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், அவரே இதற்கான பதிலை...
Read more