மாணவிகளை பின் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்த நபர்

பொகவந்தலாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ - கியூ தோட்டப்...

Read more

இலங்கை கிரிக்கெட் குழுவின் முக்கிய பதவியில் இருந்து விலகிய பிரமுகர்

இலங்கையின் கிரிக்கட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து ரொஸான் மகாநாம விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்தக் குழுவில் இருந்து விலகியுள்ளதாக மஹாநாம அறிவித்துள்ளார். இலங்கையின் கிரிக்கட்டில் மிகவும்...

Read more

விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்க தீர்மானம்

கடந்த பெரும்போகத்தின்போது நெற்பயிர்செய்கையில் நட்டமடைந்த விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி நெற்பயிர்ச்செய்கையாளர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக 40ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த ஒதுக்கீட்டுக்கு...

Read more

மைத்திரி வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், அவரே இதற்கான பதிலை...

Read more

இலங்கையில் பரவும் மற்றுமோர் வைரஸ்

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றிற்கு மேலதிகமாக, மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மக்கள் அதிக...

Read more

நாட்டில் மில்லியன்கணக்கான தடுப்பூசிகள் காலவதியாகும் நிலையில் உள்ளன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பைசர் பயோன்டெக் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயம் பற்றி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்....

Read more

நாட்டில் மீண்டும் ஒரு முடக்க நிலை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் மூன்றாவது முறையாக லொக்டவுன் செய்வதற்கு எவ்வித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படாதென சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடு மீண்டும் முடங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க...

Read more

அரசிற்கு பேராயர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நம் நாட்டில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து, நம் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் அவை தோல்வியடைந்துவிட்டது. எனவே, சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய...

Read more

நாட்டில் போக்குவரத்தை கட்டுப்படுத்த யோசனை மேற்கொள்ளப்படுகின்றன

டொலர் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் எரிபொருள் பாவனையை குறைப்பது தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...

Read more

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியை சமாளிக்க தனியாரிடம் செல்லும் அரசு!

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...

Read more
Page 2880 of 4430 1 2,879 2,880 2,881 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News