முல்லைத்தீவில் தவறான முடிவால் உயிரை மாய்த்த பெண்

முல்லைத்தீவு கேப்பாபிவு கிராமத்தில் பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி...

Read more

அரச அமைச்சர்கள் தொடர்பில் நாமல் கூறியுள்ள விடயம்

அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று (20) காலை ஊடகங்களுக்கு கருத்து...

Read more

கிளிநொச்சியில் கடலாமையுடன் கைதான நபர்

கிளிநொச்சி, முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை...

Read more

புலம்பெயர் தமிழர்களுடன் பேச விருப்பம் கொள்ளும் ஜனாதிபதி

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளதாக பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தாரிக்...

Read more

இலங்கை தமிழ் கைதியொருவரை நாடு கடத்துவது தொடர்பில் ஆராயும் கனேடிய அரசு

இலங்கைத் தமிழ் கைதியொருவரை, கனடாவிலிருந்து நாடு கடத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 42 வயதான ஜீவன் நாகேந்திரன் என்ற இலங்கைத் தமிழரே...

Read more

இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் பரவல்

ஒமிக்ரோன் தொற்று இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறி வருவதால், நாட்டில் பாரிய கோவிட் பரவலை தவிர்ப்பதற்கு பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கான முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள்...

Read more

மனைவி மீதான காதலால் குண்டு வைத்த நபர்

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு...

Read more

கொழும்பில் பாரிய தீ பரவல்!

கொழும்பு - பொரளை, கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ...

Read more

நாட்டின் பிரதமர் பதவிக்கு கடும் போட்டி

அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kavirathna) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பான...

Read more

மோசமான நிலையில் சிக்கித்தவிக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள்...

Read more
Page 2888 of 4431 1 2,887 2,888 2,889 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News