உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் டொலரில் மட்டுமே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக அந்நிய செலாவணியை...
Read moreஇலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜேர்மனிய தம்பதி மக்களை நெகிழ வைக்கும் செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் கடந்த நாட்களாக பாரிய எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில்...
Read moreபால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது....
Read moreபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது....
Read moreநாட்டில் இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள இயற்கை வனப் பரப்பை 29.2% இல் இருந்து 30% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு...
Read moreகொழும்பு துறைமுக நகருக்குள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான படப்பிடிப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி முறைமையை கொழும்பு போர்ட் சிட்டி அறிவித்துள்ளது. இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான...
Read moreநாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய நாட்களில் எரிபொருள் பற்றாக்குறையினால் மின்சார உற்பத்திகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது. இந்த நிலையில்...
Read moreநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் தமிழக மாநில அரிசி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் இவ்வாறு நாட்டின் பல்வேறு...
Read moreஇறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை அபிவிருத்திச் சபை தலைவர் கீர்த்தி வீரசிங்க(Keerthi Weerasinghe) இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,தேங்காய்...
Read moreஉலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகின்றது. கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில்...
Read more