நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் டொலரில் மட்டுமே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக அந்நிய செலாவணியை...

Read more

இலங்கை மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய ஜேர்மனிய தம்பதியினர்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜேர்மனிய தம்பதி மக்களை நெகிழ வைக்கும் செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் கடந்த நாட்களாக பாரிய எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில்...

Read more

நாட்டில் உள்ள பால் பண்ணையாளர்களுக்கு மகிழ்வான செய்தி

பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது....

Read more

பிரியந்தவின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து அவரது மனைவி கூறியுள்ள விடயம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது....

Read more

நாட்டின் இயற்க்கை வனப்பரப்பை மேலும் விரிவாக்க திட்டம்

நாட்டில் இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள இயற்கை வனப் பரப்பை 29.2% இல் இருந்து 30% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு...

Read more

கொழும்பு துறைமுக நகரினுள் படப்பிடிப்பிற்கு அனுமதி!

கொழும்பு துறைமுக நகருக்குள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான படப்பிடிப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி முறைமையை கொழும்பு போர்ட் சிட்டி அறிவித்துள்ளது. இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான...

Read more

பாதிப்புக்குள்ளாக இருக்கும் மின் உற்பத்தி

நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய நாட்களில் எரிபொருள் பற்றாக்குறையினால் மின்சார உற்பத்திகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது. இந்த நிலையில்...

Read more

நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரிசிகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் தமிழக மாநில அரிசி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் இவ்வாறு நாட்டின் பல்வேறு...

Read more

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை அபிவிருத்திச் சபை தலைவர் கீர்த்தி வீரசிங்க(Keerthi Weerasinghe) இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,தேங்காய்...

Read more

தங்கத்தின் விலையில் மேலும் ஏற்ப்படப்போகும் மாற்றம்

உலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகின்றது. கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில்...

Read more
Page 2889 of 4431 1 2,888 2,889 2,890 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News