கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல் கோபுரத்தில் சிக்கிக்கொண்ட பெண் மயில்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல் ஒன்றின் கோபுரத்திற்குள் பெண் மயில் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனை மீட்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக அதனை மீட்ட வனஜீவராசிகள் அலுவலக...

Read more

லிட்ரோ நிறுவன தலைவரின் பதவி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தேஷார ஜயசிங்கவை நீக்கி கடந்த 12ம் திகதி அனுப்பப்பட்ட கடிதம் நேற்று (ஜன.19) ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம்...

Read more

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை உயர்த்தியது

கொள்கை வட்டி விகிதங்களை உயர்த்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, கொள்கை வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில்,...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை பணத்துடன் கைதான பெண்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முற்பட்ட...

Read more

மைத்திரியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga)...

Read more

இலங்கையில் பால் பைக்கற்றுகளை மண்ணில் புதைத்த நிறுவனத்தால் சர்ச்சை

இலங்கையில் பாரிய பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பால் பக்கெட்டுக்கள் பெருமளவு புதைகப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....

Read more

மனைவியின் கண் முன்னே அடித்து கொல்லப்பட்ட கணவன்

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற 6 சந்தேக நபர்களை...

Read more

இலங்கையில் காதலுக்கா சண்டையிடும் யானைகள்

அம்பாறையில் இரண்டு யானைகளின் செயற்பாடு சுற்றுலா பயணிகள் உட்பட பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தீகவாபி பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு அருகாமையில் இரண்டு யானைகள் பல நாட்களாக சண்டையில் ஈடுபட்டு...

Read more

நாட்டின் நெருக்கடி நிலை 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியானது எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி...

Read more

கொழும்பு பிரபல தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம்

நாரஹேன்பிட்டி, கீரிமண்டல மாவத்தையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர்களில் பலர் அதே வைத்தியசாலையில்...

Read more
Page 2891 of 4432 1 2,890 2,891 2,892 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News