யாழில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் சர்ச்சையை ஏற்ப்படுத்திய பொலிஸ் அதிகாரி

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும்...

Read more

சீன அரசு இலங்கை தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது!

இலங்கையுடனான உறவுகளில் எவ்வித முரண்பாடும் கிடையாது என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. சேதன உரம் தொடர்பிலான சர்ச்சை காரணமாக இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்படாது என...

Read more

வடமாகாண மாணவர்களுக்கான தடுப்பூசிக்கான அறிவித்தல்

எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு...

Read more

வெள்ளைவான் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தனவுக்கு (Dushan Gunawardena) வெள்ளை வானில் வந்தவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வெளியான கருத்து தொடர்பில் விசாரணை...

Read more

சமையல் எரிவாயுவில் இலங்கை நிகழ்த்திய சாதனை

தெற்காசியாவிலுள்ள எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இலங்கையிலேயே அதிகமாக உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புள்ளிவிவரங்களுக்கமைய, உலகச் சந்தையில்...

Read more

வட மாகாணத்தில் மாத்திரம் இதுவரையில் கொரோனோவால் 783 பேர் மரணம்!

வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 783 பேர் கொரோனா தொற்றால் மரணமடைத்திருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...

Read more

பசியை தாங்க இயலாமல் மரத்திலிருந்து குதிக்க முயன்ற மனிதன்

பசியைத் தாங்க முடியவில்லை என்று கூறி நபர் ஒருவர் உயரமான தென்னைமரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை களுத்துறை இடம்பெற்றுள்ளது. அப்பகுதியை சேர்ந்த...

Read more

அலரிமாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழா

அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ( Subramanian Swamy) கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வு...

Read more

வீடுகளை ஆக்கிரமிக்கும் கம்பளிப்பூச்சிகள்

ஹபரணை - ஹிரிவடுன்ன இந்திகஸ்வெவ பிரதேசத்தில் புதுவகையான வெள்ளை நிற கம்பளி பூச்சிகள் இரவு நேரத்தில் படையெடுத்து வருவதால், அந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி...

Read more

ஆசிரியர் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தற்போதைய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க

அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாட்டு போராட்டங்களை ஒடுக்கி பாடசாலைகளை திறக்க வேண்டும் என முன்னாள் உயர் கல்வி அமைச்சரும், தற்போதைய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க...

Read more
Page 3069 of 4431 1 3,068 3,069 3,070 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News