கூட்டமைப்பினதோ அல்லது வேறு கட்சிகளினதோ ஆதரவு எமக்கு தேவையில்லை! ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி செல்வார்கள் என்றால், அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தெரிவித்திருந்ததாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள்...

Read more

மாவைக்கு எதிராக சுமந்திரனின் மிகப் பெரும் சதி! வெளியான முக்கிய தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது காலடியில் இருந்துகொண்டு ,...

Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம் அணிந்து வலம்வரும் நபர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. இதனால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர்....

Read more

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சற்று முன்னர் கைது! வெளியான காரணம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே...

Read more

நாட்டில் மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முக்கிய செய்தி….

நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

Read more

யாழில் சிவாஜிலிங்கம் சற்றுமுன் கைது

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இன்று காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய...

Read more

சஜித் பிரேமதாசாவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம் – அமீர் அலி சூளுரை

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசாவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம் என...

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர்...

Read more

பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி! நடந்தது என்ன ??

அம்பாறை – கல்முனை பகுதியில் கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர்...

Read more

அதிவேகத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று மதியம் நடந்த விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின்...

Read more
Page 3124 of 3508 1 3,123 3,124 3,125 3,508

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News