உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
இலங்கையில், நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் புள்ளி விபரமொன்றினையும்...
Read moreஇலங்கையின் வானிலையில், தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை அடுத்த சில நாட்களில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...
Read moreமறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த சிறப்பு மத நிகழ்வு இன்று பிற்பகல் கொழும்பு ஹுனுபிட்டிய...
Read moreபயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான இங்கிலாந்தின் சிவப்பு பட்டியிலில் உள்வாங்கப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பயணம் மற்றும் சுற்றுலா...
Read moreகோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள்...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவனந்தராஜா இதனை தெரிவித்துள்ளார்....
Read moreவேகா இன்னோவேஷன்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வேகா இன்னோவேஷன்ஸின் இயக்குநர்...
Read moreயாழ்ப்பாணத்தில் தனியார் வங்கியொன்றின் ஊழியர்கள் 12 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்நகரப்பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றின் ஊழியர்களே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் இணைப்பு...
Read moreநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் படி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் விசேட அறிவிப்பு...
Read moreஅளவிற்கதிகமாக கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடிய 15 வயது மாணவன் ஒருவர், பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் திகதி...
Read more