சுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழர்களின் சாபக்கேடு! சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக அமையும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில்...

Read more

தமிழரின் விடுதலை மூச்சு ஒருபோதும் அடங்கிவிடாது

தமிழன் என்று ஒரு சொல் இருக்கும் வரை அவர்களின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்கிவிடாது. தீர்வு கிடைக்கும்வரை நாம் ஓயாது போராடுவோம் என தமிழ்த் தேசியக்...

Read more

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை! கோட்டாபய……

யாழ். மாவட்டம், தென்மராட்சி, மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் குரல்வளை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி...

Read more

அமெரிக்காவும் கோட்டாபய அரசுக்கு கடிவாளம்! கூட்டமைப்புடன் அதிரடி சந்திப்பு

இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் விவகாரம் தொடர்பில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக்...

Read more

இலங்கையில் நடக்கும் கொடூரம்…! நாமல் ராஜபக்ச வெளியிட்ட வீடியோ!!

இலங்கையில் நபர் ஒருவர் நாயை துப்பாக்கியால் சுடும் கொடூர காட்சியை இலங்கை எம்.பி-யும், பிரதமர் மகிந்த ராஜபக்ச மகனுமான நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

Read more

தமிழில் தேசிய கீதம் பாட தடையில்லை! பிரதமர் மஹிந்த

தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு காலை அலரிமாளிகையில்...

Read more

பொலிஸாருக்கு வீடு வழங்கிய வா்த்தகருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவினருக்கு வீடு வழங்கியவர்மீது மிளகாய் துாள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது,...

Read more

விக்னேஸ்வரன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இடையில் சந்திப்பு!

தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை சந்தித்துள்ளார். சென்னையில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஈழத்தில் உள்ள...

Read more

அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில்… மகிந்த தெரிவித்துள்ள விடயம்

அரசியல் கைதிகளில் எத்தனை பேர் என்ன குற்றங்களை செய்தனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமருக்கும், தமிழ் ஊடக பிரதானிகளுக்குமான சந்திப்பொன்று...

Read more

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி...

Read more
Page 3241 of 3274 1 3,240 3,241 3,242 3,274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News