கஞ்சா பொதிகளுடன் நடமாடிய இளைஞர்கள் கைது

வவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக...

Read more

இரகசியமாக அள்ளிச் செல்லப்பட்ட ஆவணங்கள் மீண்டும் யாழ். வந்தன…. க.மகேசன்

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டிருந்த வடக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ். மாவட்டச் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அரச...

Read more

மீண்டும் திரிபோஷா வழங்க ஏற்பாடு…. வெளியான தகவல்

திரிபோஷா உற்பத்திக்கான சோளம் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் ஆகியன 600,000 அமெரிக்க...

Read more

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு..!!

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில்...

Read more

பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றார் மஹிந்த….

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் அங்கு...

Read more

மட்டக்களப்பு வெல்லாவெளியில் துவிச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் பலி!!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்ர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம்...

Read more

வவுனியாவில் இடம் பெற்ற பதை… பதைக்கும் சம்பவம்

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை புதைத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4...

Read more

இராணுவ விதிகளைப் போல நாட்டை ஆள முடியாது!

மத்ரஸா பள்ளிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார் இராணுவ விதிகளைப் போல நாட்டை ஆள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

டக்ளஸ் விடுத்துள்ள அழைப்பு

காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பானது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...

Read more

ஆசிரியை உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று!

கொட்டகலை பொது சுகாதர பரிசோதகர் காரியாலய பகுதியில் ஆசிரியை ஒருவர் உட்பட மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்....

Read more
Page 3469 of 4429 1 3,468 3,469 3,470 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News