ஆசிரியை உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று!

கொட்டகலை பொது சுகாதர பரிசோதகர் காரியாலய பகுதியில் ஆசிரியை ஒருவர் உட்பட மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்....

Read more

அமெரிக்காவுடனான உறவு மோசம் அடைவதற்கான பொறுப்பு அந்நாட்டிடமே உள்ளது

ரஷ்ய – அமெரிக்க உறவுகள் மேலும் மோசம் அடைவதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம் தான் முழுமையாக உள்ளது என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்....

Read more

பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க...

Read more

அனுரகுமார திஸாநாயக்கவிடமும் விசாரணை

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை நடாத்தப்பட உள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த விசாரணை...

Read more

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு

தலைமன்னாரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனையவர்கள் படிப்படியாக சிகிச்சை பெற்று வீடு...

Read more

தமிழ் மக்களிடம் கோட்டாபய அரசு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் அரசுக்கெதிராகவே போராட்டம் நடத்தி இலங்கையை ஐ.நாவிடம் காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தை தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கொண்டு வருகின்றனர்....

Read more

தனியார் பிரிவினருக்கும் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும்

தனியார் பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழில்...

Read more

கஞ்சா பொதிகள் அநுராதபுரத்தில் மீட்பு

சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 200 கேரள கஞ்சா பொதிகள் அநுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஓய்வு விடுதியொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தேக...

Read more

மருத்துவ களஞ்சியசாலையில் கொள்ளையிட்ட மூவர் கைது

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள மருத்துவ களஞ்சியசாலை ஒன்றில் நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண...

Read more

சொந்த வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டிலுள்ள மத்தியதர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் புதிய குடியிருப்பு தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதாக கிராமப்புற வீடமைப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 100 குடியிருப்புகள் கொண்ட...

Read more
Page 3470 of 4429 1 3,469 3,470 3,471 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News