கோட்டாபயவுக்கு ஆளும் ஆணையை வழங்குங்கள் மைத்திரி கோரிக்கை!

நாட்டில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பிறிதொரு கட்சியாகவும் காணப்பட்டால் பாரதூரமான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுத்...

Read more

வடக்கில் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள்! வெளியான முக்கிய தகவல்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை (8) வடக்கின் சில இடங்களில் மின் தடைப்படும் என மின்சாரசபை...

Read more

வெலிக்கடை சிறைக்கைதிக்கு கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதை தெரிவித்துள்ளார். கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு...

Read more

இலங்கையில் பாடசாலைக் காதல் ஜோடிகளின் விபரீத முடிவு! வெளியான முக்கிய செய்தி…

கட்டுகஸ்தொட்டை – நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவலி கங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெவ்வேறு பாடசாலைகளில் 10 ஆம்...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது. இன்றையதினம் கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா...

Read more

பொதுமக்களிடம் பொலிஸார் அவசர கோரிக்கை!

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் , தலைமறைவாகியுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர கைது செய்ய பொதுமக்களின் உதவியை சிஐடி நாடியுள்ளது. வெரிகாவத்த கங்கனமலக சமன் வசந்த...

Read more

சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்ற அமர்வு! அனில் ஜாசிங்க …

பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கூடும்போது சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி பாராளுமன்ற அமர்வுகளை நடத்த கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்க சுகாதார...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்...

Read more

கொழும்பில் வெளிநாட்டு பெண்ணிடம் அநாகரிமாக நடந்துகொண்ட இலங்கையர்! வெளியான முக்கிய தகவல்!

கொழும்பு காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படும் குழுவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

மட்டக்களப்பில் 32 தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருட தடை… வெளியான காரணம்

2 0 2 0 பொது தேர்தலில் ஒருமீட்டர் இடைவெளி பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,மற்றும் தொற்றுநீக்கி களால் கைகளை சுத்தம்செய்தல் போன்ற மூன்று பிரதான விடயங்கள்...

Read more
Page 3480 of 3869 1 3,479 3,480 3,481 3,869

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News