அனைத்து பயண வழிகளையும் மூடும் பிரித்தானியா!

புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்க பிரித்தானியாவின் அனைத்து பயண வழிகளையும் திங்கள்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்...

Read more

கோட்டாபயவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்குட்படுத்த வேண்டும்!

“இறுதிப்போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன்" என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல்...

Read more

பல கோடி மதிப்புடைய கஜமுத்தை விழுங்கிய நபருக்கு நேர்ந்த விபரீதம்

பல கோடி ரூபாய் மதிப்பு உடைய ‘கஜமுத்து’ எனப்படும் யானை தந்தத்திலிருந்து கிடைக்கும் முத்தை வழங்கிய நிலையில் ஒருவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கஜமுத்துக்களை கடத்த...

Read more

வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா…..

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில்...

Read more

நல்லூரில் மணி அணி அமர்களம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது; வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு...

Read more

பிரபாகரன் போராடி மரணித்திருப்பாரே தவிர, கோட்டாவின் நாய் கதைக்கு வாய்ப்பேயில்லை….

ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளார். இது ஒரு கொலை அச்சுறுத்தலே தான் என தெரிவித்துள்ள தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஐனாதிபதியின் குற்ற...

Read more

இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் பேஸ்புக்; வைகோ கண்டனம்

தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக்...

Read more

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா தொடர்பில் வெளிவந்த தகவல்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா...

Read more

இலங்கையில் அபாய வலயமாக மாறும் மற்றொரு மாவட்டம்!

நேற்று முன்தினம் நாட்டில் கொரோனா 19 தொற்றாளர்கள் 692 பேர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் ஐவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள எனவும் ஏனைய 687 பேரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள்...

Read more

மன்னார் உணவக பணியாளர்கள் பலருக்கு தொற்று!

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார் மாவட்ட...

Read more
Page 3621 of 4429 1 3,620 3,621 3,622 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News