கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா தொடர்பில் வெளிவந்த தகவல்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா...

Read more

இலங்கையில் அபாய வலயமாக மாறும் மற்றொரு மாவட்டம்!

நேற்று முன்தினம் நாட்டில் கொரோனா 19 தொற்றாளர்கள் 692 பேர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் ஐவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள எனவும் ஏனைய 687 பேரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள்...

Read more

மன்னார் உணவக பணியாளர்கள் பலருக்கு தொற்று!

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார் மாவட்ட...

Read more

கொழும்பில் ஆரம்பமாகும் அலுவலக பேருந்து சேவை…

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அலுவலக கடமைக்காக “சிட்டி பஸ்” என்ற சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக மாக்கும்புர பிரதேசத்தில்...

Read more

விதி மீறி மோட்டர் சைக்கிள் பந்தயம்; 12 பேருக்கு நேர்ந்த விபரீதம்

மோட்டார் போக்குவரத்து சட்டத்தை மீறி பிலியந்தலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் 12 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பிலியந்தலை பகுதியில் சட்டவிரோத மோட்டார்...

Read more

235 யுவதிகளை வலைவீசி தேடும் பொலிஸார்; வெளியான காரணம்

இணையத் தளங்கள் ஊடாக வாடிக்கையாளர்களை தேடிப் பிடித்து, தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள், பெண்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் மேல்...

Read more

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் நடத்துனர் மீது நபர் ஒருவர் கொடூர தாக்குதல்!

வெலிகம பகுதியில் மாத்தறை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா...

Read more

போதைப்பொருளுடன் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான அங்கொட லொக்கா என்பவரின் உதவியாளர் ஒருவர் 18 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொஸ்கொட...

Read more

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் அரசு தலையிடுவதை தவிர்க்க வலியுறுத்துங்கள்! வெளியான முக்கிய தகவல்

பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வெண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான...

Read more

அம்பாறை பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீது இடம் பெற்ற கொடூர சம்பவம்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

Read more
Page 3624 of 4431 1 3,623 3,624 3,625 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News