சிறுவர் இல்லத்தில் பல குழந்தைகள் துஷ்பிரயோகம்..!!

அநுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலுள்ள அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளே துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய 52...

Read more

களுதாவாளை பிள்ளையார் ஆலயத்தடியில் விபத்து..!!

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதம் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்படி...

Read more

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைத் தேடும் இலங்கை அரசின் முட்டாள்தனமான முயற்சி!

தூரத்து உறவுக்காரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனை பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான பெரிய 'ரிஸ்க்' எடுக்கின்றது. தற்போது...

Read more

கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு எப்பொழுது கொண்டு வரப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் நேற்றைய...

Read more

திருமண மண்டபத்தில் மணமகனுக்கு நேர்ந்த துயரம்

கேகாலை பிரதேசத்தில் சுப முகூர்த்தத்தில் இன்றைய தினம் திருமணம் செய்யவிருந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ்...

Read more

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உழியர்கள் உட்பட 24 பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டடுள்ளது....

Read more

தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் அம்பாறை தமிழ் மக்கள்!

கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் ஆர்வத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா...

Read more

69 இலட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா?

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்சம் மக்களுக்கு இன்றைய தினம் மிக முக்கியதானதொரு நாளாகும். அறந்தலாவ பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமை , மங்களகம கிராமத்தில் சிங்கள மக்கள்...

Read more

பெருந்தொகை பணத்தை அச்சிடும் அரசாங்கம்! ரில்வின் சில்வா…

கடன் செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிடுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். கலேவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்...

Read more

கொழும்பு- யாழ் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனருக்கு கொரொனா தொற்று!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எழுமாற்றான சோதனையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள்...

Read more
Page 3627 of 4432 1 3,626 3,627 3,628 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News