வடமாகாண கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்

கொலைகார கும்பலினால் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில்...

Read more

பேருந்துடன் மோதுண்ட மோட்டார்சைக்கிள்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சொன்றும், மோட்டார் சைக்கில் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை...

Read more

கொரோனா தடுப்பூசி முதலில் அம்புலன்ஸ் ஊழியர்களுக்கே!

கொரோனா தடுப்பிற்கான தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்கும் போது அதில் '1990 சுவசெரிய' அம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளடக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்படுத்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடும் குழுக்களில் இவர்களும்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு! தமிழ் நாட்டிலிருந்து வந்த அழுத்தம்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டு, மீள் அமைக்கப்பட்ட இந்த விடயம் தீர்க்கப்பட்டது என்பதில் எமக்கு முழு உடன்பாடு இல்லை, நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள்...

Read more

ஜோசெப் பரராஜசிங்கத்தை நேரில் கண்டதேயில்லை; பிரபாகரன் இரத்தம் உறிஞ்சுவார் என்பதற்காக போராடினோம்

சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசெப் பரராஜசிங்கத்தை நேரில் கண்டதேயில்லையென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்கிய...

Read more

யாழில் கடும் மழை!

யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பத்தை சேர்ந்த 1047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்...

Read more

மான் இறைச்சியுடன் ஐவர் கைது

வேட்டையாடப்பட்ட நிலையில் மான் இறைச்சியை வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன ஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும்...

Read more

மன்னாரில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று..!

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில்...

Read more

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா….

மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இது வரை மன்னார் மாவட்டத்தில் 31 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...

Read more
Page 3629 of 4432 1 3,628 3,629 3,630 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News