யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் சோதனை என்ற பெயரில் சென்ற பெண் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியோட்டம்

சுகாதாரப் பிரிவினர் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் சோதனை செய்யவும் பதிவினை மேற்கொள்ளவும் எனத் தெரிவித்து, கொள்ளையடிப்பில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப் பிடித்தனர் மக்கள் இந்தச் சம்பவம் வடமராட்சி,...

Read more

மாளிகைக்காடு பிரதேசத்தில் கொரனா தொற்று!

மாளிகைக்காடு பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் கொரனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு தொடர்பில் இருந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று...

Read more

நாட்டில் நேற்று 588 கொரோனா தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 588 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை யை 49,537 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 576 பேர்...

Read more

நாட்டில் இனபபிரச்சனையென்ற ஒன்றே கிடையாது; இருந்த பிரச்சனையை 2009 இல் முடித்து விட்டோம்!

மாகாணசபைத் தேர்தல் உரிமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து இல்லாமல் போனதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்புக் கூற வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்....

Read more

கொரோனா வைரஸ் உங்க இதயம் நுரையீரல் உட்பட ஆறு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதிக்குமாம்…

ஏறக்குறைய 10 மாதங்கள் கடந்துவிட்டன, கோவிட்-19 தொடர்ந்து எண்ணற்ற வழிகளில் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைப்பதில் இருந்து, நமது உடல்நலம்...

Read more

மாலை முதல் கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்!

கொரோனா அச்சம் காரணமாக கொழும்பு – பேலியாகொடை கங்கபொட கிராம சேவகப் பிரிவிலுள்ள 90ஆவது தோட்டம் இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. இதனைத் இராணுவத் தளபதி...

Read more

ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவாக நாமல்!

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு உச்ச பட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளால் ஹரினுக்கு...

Read more

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிப்பு தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை(12) 235 குடும்பங்களைச்...

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் 21 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி...

Read more

வீதி விபத்தில் இளைஞர் பரிதாப பலி!!

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு...

Read more
Page 3632 of 4432 1 3,631 3,632 3,633 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News