ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவாக நாமல்!

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு உச்ச பட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளால் ஹரினுக்கு...

Read more

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிப்பு தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை(12) 235 குடும்பங்களைச்...

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் 21 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி...

Read more

வீதி விபத்தில் இளைஞர் பரிதாப பலி!!

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு...

Read more

மட்.போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேவையின்றி...

Read more

பருத்தித்துறையில் சோக சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரின் குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். பருத்தித்துறை புலோலி பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்தது. அண்மையில் அந்தப் பகுதியில்...

Read more

யாழ்ப்பாணத்தில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி!

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய...

Read more

இந்திய நிதியுதவியில் யாழில் அமையும் கலாச்சார நிலையத்தையும் குறிவைக்கும் கோட்டா அரசு!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மத்திய நிலையத்தை, மத்திய அரசிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசு கோரியுள்ளது. எனினும், யாழ் மாநகரசபை அதை நிராகரித்துள்ளது. கொழும்பில் இன்று நடந்த...

Read more

மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் வாகனத்துடன் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை மைலந்தனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பதின்மூன்று சந்தேக நபர்களும், பதின்மூன்று வாகனங்கள் என்பன இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை...

Read more

கல்முனை வாகன விற்பனை நிலையம் மீதான துப்பாக்கிச்சூடு!

அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன....

Read more
Page 3633 of 4432 1 3,632 3,633 3,634 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News