உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவிரவாக நீடித்து, இன்று காலையும் நீடிக்கிறது. விடிகாலையில் சற்று...
Read moreஇனத்துரோகம் செய்ய வேண்டாம் என யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சற்குணராஜாவிற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் எப்படியோ சட்டவிரோத கட்டுமானங்கள் வந்து விட்டவை. அவை எப்படியோ அகற்றப்பட வேண்டியவை. சிலர் ஆர்வக் கோளாறினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என துடுக்குத்தனமாக பதிலளித்துள்ளார் யாழ்ப்பாண...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது மிகப்பயங்கரமான விடயம். தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசு கைவைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை வெளியேற விடாமல் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூபி இடிப்பிற்கு அவர்கள் மறைமுகமாக துணை புரிந்ததாக...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போதும் தாமே தலைவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி உத்தியோகபூர்வமற்றதென்றும்...
Read moreநாட்டில் நேற்று 525 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,305 ஆக அதிகரித்துள்ளது. 524 பேர் மினுவாங்கொட-பேலியகொட...
Read moreவவுனியாவில் இன்று கொரனா தொற்றாளர்கள் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் பெயர் விபரம் அடங்கிய விபரக்கொத்து சுகாதார தரப்பினரை மீறி எவ்வாறு பொது வெளிக்கு...
Read moreயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியை அடித்தழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை வழிமறித்து தமிழ் மக்கள்...
Read more