களத்தை விட்டகலாமல் இரவிரவாக போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவிரவாக நீடித்து, இன்று காலையும் நீடிக்கிறது. விடிகாலையில் சற்று...

Read more

இனத்துரோகம் செய்யாதே….

இனத்துரோகம் செய்ய வேண்டாம் என யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சற்குணராஜாவிற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை...

Read more

சட்டவிரோத கட்டிடங்களையே அகற்றினோம்; சிலர் ஆர்வக் கோளாறினால் வந்திருக்கிறார்கள்: துணைவேந்தர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் எப்படியோ சட்டவிரோத கட்டுமானங்கள் வந்து விட்டவை. அவை எப்படியோ அகற்றப்பட வேண்டியவை. சிலர் ஆர்வக் கோளாறினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என துடுக்குத்தனமாக பதிலளித்துள்ளார் யாழ்ப்பாண...

Read more

தமிழர்களின் ஆன்மாவை உலுக்கும் செயல்; எதிர்ப்பு தெரிவிக்க ஓரணியில் அணிதிரள்வோம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது மிகப்பயங்கரமான விடயம். தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசு கைவைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று...

Read more

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர் முற்றுகைக்குள்: மாணவர்கள் கடும் எதிர்ப்பு…!! வெளியான தகவல்

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை வெளியேற விடாமல் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூபி இடிப்பிற்கு அவர்கள் மறைமுகமாக துணை புரிந்ததாக...

Read more

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான தலைவி நானே!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போதும் தாமே தலைவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி உத்தியோகபூர்வமற்றதென்றும்...

Read more

நாட்டில் நேற்று 525 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்று 525 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,305 ஆக அதிகரித்துள்ளது. 524 பேர் மினுவாங்கொட-பேலியகொட...

Read more

வவுனியாவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் பெயர் விபரங்கள் வெளியானது: கொரோனா நோயாளர்கள் பெரும் விரக்தி… வெளியான முக்கிய தகவல்

வவுனியாவில் இன்று கொரனா தொற்றாளர்கள் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் பெயர் விபரம் அடங்கிய விபரக்கொத்து சுகாதார தரப்பினரை மீறி எவ்வாறு பொது வெளிக்கு...

Read more

யாழ்ப்பாண பல்கலைகழக நுழைவாயில்களை முற்றுகையிட்டு போராட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியை அடித்தழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை வழிமறித்து தமிழ் மக்கள்...

Read more
Page 3644 of 4433 1 3,643 3,644 3,645 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News