இலங்கையில் மேலும் 251 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...

Read more

முடங்கியது வவுனியா பசார் வீதி!

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரனொ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால்...

Read more

கிழக்கு மாகாணத்தில் 1500ஐ கடந்தது கொரோனா தொற்று..!!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக தெரியவருகிறது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர்...

Read more

மயங்கி விழுந்த மாணவிக்கு கொரோனா தொற்று..!!

தம்பே பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கும் பாடசாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் மாணவிகள் உட்பட ஊழியர்கள் 30 பேர்...

Read more

மாணவர்களுக்காக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போதும்பாடசாலைகளில் இருக்கும் போதும் பாடசாலைகளை விட்டு...

Read more

வடக்கில் நேற்று 12 பேருக்குக் கொரோனா…

வடக்கு மாகாணத்தில் இன்று 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

Read more

மட்டக்களப்பில் சடுதியாக உயரும் கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 25 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (07) காத்தான்குடி கண்டறியப்பட்டதையடுத்து...

Read more

சட்டத்தரணி ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டததரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சட்டத்தரணி ஹிஜாஸ்...

Read more

மன்னாரில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்: வெளியான தகவல்

மன்னாரில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார், முருங்கன் பிட்டியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க நிஷாந்தன் எனும் இளைஞர் தூக்கில்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் எனக்கு உறுதியளித்துள்ளார்… வியாழேந்திரன்

கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள்...

Read more
Page 3645 of 4433 1 3,644 3,645 3,646 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News