இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47,031 ஆக அதிகரித்துள்ளது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47,031 ஆக அதிகரித்துள்ளது