வெளிநாடுகளில் சிக்குண்ட 231 இலங்கையர்கள் தாயகம் வருகை.. வெளியான தகவல்

கொரோனா தொற்றால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 231 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். கட்டாரிலிருந்து 30 பேரும், சைப்பிரஸிலிருந்து 201 பேரும், கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read more

கொரோனா விடயத்தில் கொழும்பு பாதுகாப்பானது என கருதவேண்டாம்!

கொரோனா தொற்று விடயத்தில் கொழும்பு தற்போது பாதுகாப்பானது என்று கருதவேண்டாம் என்று கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் மொத்தம்...

Read more

கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல….

“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள்...

Read more

பொலிஸ் அதிகாரியொருவர் கைது! வெளியான காரணம்

தொம்பே பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி ளர் பிரபாத் குணவர்தன மற்றும் மற்றொரு நபர் இன்று (07) காலை மாண்டி போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை...

Read more

கட்டுநாயக்க விமான நிலைய பதில் மேலாளருக்கு கொரோனா.. வெளியான முக்கிய தகவல்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள்...

Read more

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி! வெளியான தகவல்

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று (6) மாலை குளிக்க சென்ற 16 வயதான சிறுவனே உயிரிழந்தார். அவரதது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக...

Read more

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த குழந்தைக்கு கொரோனா….

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட PCR...

Read more

கொரோனா தொற்றால் மேலும் 521 பேர் பாதிப்பு!

இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல்...

Read more

யாழ் நகரில் இரு யுவதிகளை ஒரே நேரத்தில் காதலித்த காதலனிற்கு நேர்ந்த கதி!

நேற்று மாலை யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் கடையில் ஒரே நேரத்தில் இரண்டு யுவதிகளை காதலித்த இளைஞன், இரண்டு யுவதிகளாலும் யாழ் நகரில் வைத்து தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம்...

Read more

யாழில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த வாரம் சற்றுக் குறைவடைந்த தங்கத்தின் விலை புத்தாண்டுக்குப் பின்னர் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஒரு...

Read more
Page 3648 of 4433 1 3,647 3,648 3,649 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News