இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி மருந்துக்கு வாய்ப்பு இல்லை!

இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more

கெரோயினுடன் ஒருவர் கைது!

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் கெரோயின் விற்பனை இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு...

Read more

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியா − புதுடில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3.2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கமொன்றே பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித...

Read more

தனிமையான, இருண்ட வீதிகளில் இடம்பெறும் பயங்கரம்

கடந்த 24 மணி நேரத்தில் வழிப்பறிக் குற்றங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்தத் திருட்டுகளில் தங்கமாலைகள்...

Read more

இலங்கையில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்கு! சரத் வீரசேகர…..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என மக்கள்...

Read more

இன்றைய ராசிபலன் (18.12.2020)

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் டிசம்பர் - 18- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு...... 27 நட்சத்திரங்களுக்கும்...

Read more

சிங்கள மன்னனின் கல்வெட்டு, கட்டட இடிபாடுகள் முல்லைத்தீவு காட்டுக்குள் மீட்பாம்!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள நாகசோலை வனப்பகுதியில் வவுனியா தொல்பொருள் ஆய்வு மையம் அகழ்வாராய்ச்சி நடத்தியதாக அறிவித்துள்ளது. 78 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பகுதியில்...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் 7 கொரோனா நோயாளிகள்!

யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் மட்டும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்களே இவர்கள். ஏழாலை வடக்கு J/205 கிராம அலுவலர் பிரிவில்...

Read more

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை மாணவனிற்கு கொரோனா: விடுமுறை வரை தினமும் பாடசாலை சென்று வந்தார்!

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒருவர் 19 வயதுடைய பாடசாலை மாணவன்ாவார். இணுவில் பகுதியை சேர்ந்த இந்த மாணவன் பாடசாலைகள் இயங்கியது வரையில் தினமும்...

Read more

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்! வெளியான முக்கிய செய்தி…

கொழும்பு மாவட்டத்தின் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நஷிர் தோட்டம் பகுதி இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே...

Read more
Page 3702 of 4433 1 3,701 3,702 3,703 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News