உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
வவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால் ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு தோட்டத் தொழிலாளர்கள்...
Read moreஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 355 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே சமயம்...
Read moreகாலி – ஹபராதுவ, லணுமோதர பிரதேச பாடசாலையில் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர் திரவம் கலந்து...
Read moreஇலங்கையில் மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா...
Read moreகொரோனாவினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் (முல்லேரியா) கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணொருவரே இரட்டைக்குழந்தை பெற்றெடுத்தார்....
Read moreவவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா...
Read moreகோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம். அதன்பின்னர், சபையில்...
Read moreமருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்....
Read moreவடக்கு மாகாணத்தில் உள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பினால் இந்த...
Read more