சுற்றுலா பயணிகளிற்கு அனுமதி…

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டின் எல்லைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகளிற்குள்ளேயே தங்க வைக்கப்படுவார்கள்....

Read more

வனிதா, பீட்டர் பால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பீட்டர் பால் மற்றும் நடிகை வனிதாவுக்கு குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23ஆம் திகதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து...

Read more

மருதனார்மட பொதுச்சந்தை, கடைகள் பூட்டு: தொற்றாளர் எண்ணிக்கையில் குழப்பம் வந்தது ஏன்? முக்கிய செய்தி…

மருதனார்மடம் பொதுச்சந்தை மறுஅறிவித்தல் வரை பூட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மருதனார்மட சந்தை வியாாரியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.இதையடுத்து நேற்று சந்தை வியாபாரிகள், தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள்...

Read more

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நிலையங்களுக்கு பொது மக்கள் செல்லவேண்டாம்! வெளியான முக்கிய தகவல்

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்களையும் வர்த்தகர்களையும் விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர்...

Read more

நேற்று 760 பேருக்கு கொரோனா தொற்று!

நேற்று 760 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 32,135 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தொற்றாளர்களில் 674 பேர் மினுவாங்கொட-பேலியகொட...

Read more

கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

நேற்று மேலும் இரண்டு கொரோனா உயிரிழப்புகள் பதிவாகின. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 149 ஆக உயர்ந்தது. கோவிட் -19 தொடர்பான நிமோனியா காரணமாக டிசம்பர் 11 ம்...

Read more

திறப்பு விழாவில் டக்ளஸ்- அங்கஜன் தரப்பு தகராறு: அப்பா விளக்கேற்றுவதற்கு எதிர்ப்பு

அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டமொன்றின் ஆரம்ப விழாவில், அந்த திட்டம் யாரால் ஆரம்பிக்கப்பட்டதென்ற சில்லறை சண்டை ஏற்பட்ட சுவாரஸ்யம் நிகழ்ந்தேறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடையாணன் பகுதியில்...

Read more

கொரோனா அச்சம் – வெறிச்சோடியது மருதனார்மடம்!

நடமாட்டத்தடை விதிக்கப்பட்ட மருதனார்மடம் பகுதியின் இன்றைய காலை காட்சிகள் இவை. மருதனார்மட சந்தை வியாபாரியொருவர் தொற்றிற்குள்ளானதையடுத்து, நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றும்...

Read more

கொரோனாவால் இறப்பவர்கள் அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற கலந்துரையாடல் அவசியமற்றது

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற கலந்துரையாடல் உண்மையில் அவசியமற்றது என தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி...

Read more

யாழ்.மருதனார்மடம் பொதுச்சந்தையில் பிசிஆர் பரிசோதனை!

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளிற்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று சந்தை வியாபாரியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று 350 பேரிற்குபிசிஆர்...

Read more
Page 3713 of 4432 1 3,712 3,713 3,714 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News