மன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்!

மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு...

Read more

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன்மூலம் உயிரிழப்பு 118 ஆக உயர்ந்தது. 72 வயதுடைய ஒரு ஆணும், 81 வயதுடைய ஒரு பெண்ணும் மரணத்தனர்....

Read more

இன்று 496 பேருக்கு கொரோனா! வெளியான முக்கிய தகவல்

இன்று இதவரையான காலப்பகுதியில் 496 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23,987 ஆக உயர்ந்துள்ளது.

Read more

இலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..! வெளியான முக்கிய தகவல்!

கடந்த ஆண்டில் (2019) இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 439 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று...

Read more

இலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்

கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் தெரிவித்தார்....

Read more

வவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..!!

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிப்பதாகவும், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறும் வவுனியா மாவட்ட பாலியல் நோய்த் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார். இன்று...

Read more

பிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..!!

பிரித்தானியாவின் கொலனி தீவான அங்குவிலாவின் ஆளுனராக இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த திலினி டானியல் செல்வரத்னம் என்ற ஈழத்தமிழ் வம்சாவளி பெண்ணை பிரித்தானியா அரசு நியமித்துள்ளது. அங்குவிலா...

Read more

கிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோன நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்...

Read more

கிளிநொச்சியில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன்...

Read more

பருத்தித்துறையில் பதைபதைப்பு சம்பவம்!

பருத்தித்துறையில் 9 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி பகுதியில் இன்று பகல் சம்பவம் நடந்தது. தந்தையார் வேலைக்கு சென்ற பின்னர், இன்று பகல் தாயார்...

Read more
Page 3749 of 4434 1 3,748 3,749 3,750 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News