இரத்தினபுரியில் திடீரென 4578 பேர் தனிமைப்படுத்தல்…. வெளியான முக்கிய தகவல்

இரத்தினபுரி மாவட்டத்தில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மால னி லொகு போதாகம தெரிவித்தார். அத்துடன் 1369 குடும்பங்களைச் சேர்ந்த...

Read more

இன்று மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பம்!

மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(23) திறக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

Read more

ஐரோப்பிய நாடொன்றில் ஏற்பட்ட விபரீதம் – இலங்கையர் மரணம்!

இத்தாலியில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். பவியா நகரத்திற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் விஷ வாயு...

Read more

கோட்டாபயவுக்கு சஜித் எச்சரிக்கை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டின் மூவின மக்களுக்கும் ஜனாதிபதி என்றால் அனைவருக்கும் சமவுரிமையை வழங்க வேண்டும். தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுத்து நிறுத்தி சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக் காட்ட...

Read more

ஜீவன் தொண்டமான் தலைமையில் அனைத்தையும் வெற்றிகரமாக முன்னெடுப்போம்!

மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி...

Read more

இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை…!!

இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்....

Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 9 பேர் பலி..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (21) மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதிலொருவர் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வௌ்ளவத்தையைச் ​சேர்ந்த 76...

Read more

அலரி மாளிகை விவகாரம்..!!

அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலக சபையின் பிரதானி யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, அலரி மாளிகையின்...

Read more

லண்டனில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 15 வயது மாணவியை வழிமறித்த 3 இளைஞர்கள்!

லண்டனில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 15 வயது மாணவியிடம் மூவர் தவறாக நடந்து கொள்ள முயன்ற போது அங்கு வந்த ஒருவர் மாணவியை காப்பாற்றியுள்ளார்....

Read more

‘எனது ஹீரோ நடராஜன் தான்’: யாக்கர் மன்னனை புகழ்ந்து தள்ளிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்

2020 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி பந்து வீச்சில் தெறிக்க விட்ட தமிழக வீரர் நடராஜனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் புகழ்ந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு...

Read more
Page 3766 of 4433 1 3,765 3,766 3,767 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News