திருகோணமலை மாவட்டத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர்- சம்பூர்-03...

Read more

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த விடயத்தை...

Read more

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை! வெளியான முக்கிய தகவல்

அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத...

Read more

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்… வெளியான முக்கிய தகவல்

கொவிட் 19 பரவலால் நாட்டில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். பேலியகொடை மீன் சந்தையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

Read more

விசுவமடுவில் தேநீர் கடையில் உணவருந்திய இளைஞன் மீது வாள்வெட்டு! வெளியான முக்கிய செய்தி…

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் தேநீர் கடை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த இளைஞன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு...

Read more

இலங்கையில் 66 இந்தியர்களுக்கு கொரோனா…..

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பணியாற்றும் 66 இந்திய பிரஜைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்...

Read more

கடும் ஆபத்தில் சிக்கியுள்ள கண்டி நகர் – வெளியான காரணம்

போகம்பர சிறைச்சாலையில் பரவும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத பட்சத்தில், கண்டி நகரம் முழுவதும் பாரிய அபாயத்தை எதிர்நோக்கும் என கண்டி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்...

Read more

மீனை உண்ணும் ஆட்டின் விசித்திர காணொளி.. வெளியான முக்கிய தகவல்

பொதுவாகவே ஆடு தாவரஉண்ணி அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் இங்கு ஒரு ஆடும் மீன்களை ரசித்து உண்ணும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இது பலரையும்...

Read more

மட்டக்களப்பு பல்கலைக்கழம் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை…..

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சர்யா பல்கலைக்கழகத்திற்கான காணி யாரால் வழங்கப்பட்டது என்பதையும் அது யாரால் அனுமதிக்கப்பட்டது என்பதையும் மகாவலி அபிவிருத்திச் சபையின் காணி சம்பந்தமான பணிப்பாளர் நாயகம் அசங்க...

Read more
Page 3781 of 4430 1 3,780 3,781 3,782 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News