உள அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறேன் – ஜனாதிபதி

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது...

Read more

குடும்பப் பகை வாள் வெட்டில் முடிந்தது!

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகை, வாள்வெட்டு மோதலாக உருவெடுத்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு...

Read more

சிட்னி சந்திரசேகர திடீர் மரணம்!

இலங்கை சினிமா வரலாற்றில முக்கிய தடம் பதித்த பிரபல இயக்குனரும், பாடலாசிரியருமான சிட்னி சந்திரசேகர தனது 61வது வயதில் உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more

இலங்கையில் தீவிரம் அடைந்த கொரோனா பரவல்!

மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற...

Read more

மேல் மாகாண பயணத் தடை நீடிக்கும் சாத்தியம் இல்லை… சவேந்திர சில்வா…!

மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள பயணத்தடையை நீடிக்கும் எண்ணம் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

Read more

கொரோனாவால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கிறார்கள் என்பது உண்மையல்ல… ஜயருவான் பண்டார…!!

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீதியில் இறந்து கிடக்கின்றார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான்...

Read more

யாழ். வட்டுக்கோட்டையில் இருவர் வெட்டிக்கொலை.. வெளியான முக்கிய தகவல்

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகை, வாள்வெட்டு மோதலாக உருவெடுத்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு...

Read more

வீடுகளில் இருந்து அமைதியான முறையில் தீபத்திருநாளை கொண்டாடுவோம்!

இருள் அகன்று, ஒளி பிறக்கும் நாளாய், தீமைகள் அகன்று, நன்மைகள் சிறக்கும் நன்னாளாய் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை, இலங்கையிலும், உலகெங்கிலும் கொண்டாடும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது...

Read more

கொரோனாவின் இரண்டாவது அலை! கொழும்பில் அதிகளவான உயிரிழப்பு

கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவான மரணங்கள் கொழும்பில் பதிவாகி உள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்து ஒன்றரை மாதங்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read more

ஊரடங்கு தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி…!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா...

Read more
Page 3782 of 4429 1 3,781 3,782 3,783 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News