யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேக நபர்! வெளியான பின்னணி

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் யாழ் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு...

Read more

விடுமுறை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்! கல்வியமைச்சு

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை...

Read more

அம்பாறை கிழக்கு கடற்பரப்பில் கப்பலில் பாரிய தீ விபத்து! வெளியான முக்கிய தகவல்

அம்பாறை சங்கமன்கந்த கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பனாமா அரசுக்கு சொந்தமான “MT...

Read more

ஐ தே கட்சிக்குள் வெடித்த பூகம்பத்திற்கு முற்றுப்புள்ளி?

ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தலைவர் வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சியின் மத்தியசெயற்குழு உறுப்பினர்கள்...

Read more

மைத்திரியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்டுள்ள நிலை!

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பொறுப்பற்ற முடிவு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாக...

Read more

கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்!

அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். அத்துடன், 19வது...

Read more

இந்த நிலைமைக்கு நானும் பொறுப்பு! சந்திரிகா……

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமைக்கு தானும் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து வருத்தப்படுகிறேன்....

Read more

இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகியுள்ளமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது. கடந்த 31ஆம் திகதி அங்குலான பகுதியை அண்டிய கடல் பகுதியில்...

Read more

என்னுடைய முடிவை யாருக்காகவும் மாற்ற மாட்டேன்!

ஆழ்ந்த சிந்தனையின் பின்னர் அண்மையில் செய்யப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான எண்ணம் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதை தெரிவித்துள்ளது....

Read more

நாமல் எடுத்துள்ள நடவடிக்கை…..

உலக வர்த்தக மையத்தில் இயங்கும் இளைஞர் விவகார அமைச்சகத்தை கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு...

Read more
Page 3909 of 4430 1 3,908 3,909 3,910 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News