உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே ஆகியோர் இன்று பதவிகளை மாற்றிக் கொண்டனர். வட மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.முசாம்மில்...
Read moreபோதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 காவல்துறையினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை செப்டம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான...
Read moreஅரசியல் கட்சிகளை பதிவுச் செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்காக 150 இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள்...
Read moreமாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியமூர்த்தி...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாணவர்களின் போக்குவரத்திற்காக...
Read moreமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர வெலிகடை சிறைச்சாலையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜயசேகர மரண தண்டனை கைதியாக வெலிகடை சிறைச்சாலையில் வை.ஓ சிறைப் பிரிவில்...
Read moreஇன்றிலிருந்து (31) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு...
Read moreவடக்கில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொட்டமடித்த ஆவா குழுவை அடக்கி விட்டோம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. 2/3 பெரும்பான்மையை சரியாகப் பயன்படுத்தி நாட்டை ஒரே சட்டத்தின்...
Read moreதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி. தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து அவரை ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்...
Read moreசந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமான ஊடாட்டங்களை செய்திருக்கின்றோம். மகிந்த ராஜபக்ச 2005இல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது ஆட்சியின் முதல் கட்டத்தில்...
Read more