கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஏற்படவுள்ள மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் உரிய நேரகாலத்துக்கு பணிகளை நிறைவு செய்யாத நிறுவனங்களுக்கான கட்டணச் செலுத்தல்களை இடைநிறுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன...

Read more

கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஏராளமானவர்கள் கோண்டாவில் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு...

Read more

வாகன புகைப்பரிசோதனை நீக்கப்படுகிறது?

வருடம்தோறும் மோட்டார் வாகன உரிமங்களை வழங்குவதற்கான முன்னோடியாக தற்போதுள்ள வாகன புகைப்பரிசோதனை முறையைத் திருத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மோட்டார் வாகன உரிமங்களை வழங்க வாகன...

Read more

சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்படும் யாழ் தமிழ் வைத்தியர்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தமிழ் வைத்தியர் ஒருவரை சிங்கள மக்கள் கடவுளாக பார்ப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண் வைத்தியராக பணியாற்றும் முத்துசாமி...

Read more

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு!

யாழ். மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும்...

Read more

புதிய சபாநாயகருக்கு மஹிந்த வாழ்த்து!

ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்...

Read more

அத்தனை தோல்விக்கும் ரணிலே காரணம்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் நாட்டுக்கோ அல்லது கட்சிக்கோ எவ்வித நன்மையும் இடம்பெறப்போவதில்லை. கடந்த 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த...

Read more

மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

நாடு முழுவதும் நாளை முதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் நுரைச்சோலை...

Read more

குழுக்களின் பிரதி தலைவரானார் அங்கஜன்! முக்கிய செய்தி…

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், குழுக்களின் பிரதி தலைவராக அங்கஜன் இராமநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read more

சிறுவர் போராளியாக இணைந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய என்னை நல்லாட்சி பழிவாங்கியது!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராக இருந்த போதும், ஜனநாயக வழியை ஏற்றுக்கொண்டு அரசியல் செய்து வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்)...

Read more
Page 3938 of 4432 1 3,937 3,938 3,939 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News