உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவர் இறக்கும் போது...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை...
Read moreஎன் மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பினால் தான் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் இன்று காலை களனி ரஜமகா விகாரையில் பிரதமராக மீண்டும்...
Read more2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான 12,343,302 வாக்குகளில், 744,373 வாக்குகள் அதாவது...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை...
Read moreசுமந்திரன் பாராளுமன்றத் தேர்தலில் வென்றது மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு கடும் வெப்பியாரமாகத்தான் இருந்தது. அந்த வெப்பியாரம் இன்று இரவுவரையும் இருந்தது. ஆனால் என்னைப் போலவே கனபேர்...
Read moreத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி வாழ்ந்தார், மரணத்தின் பின்னணி...
Read moreகலகொட அத்தே ஞானசார தேரர், நாடாளுமன்றம் செல்வது உறுதியாகியுள்ளது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் அவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளார். தமது கட்சி சார்பில் ஞானசார தேரரை...
Read moreநடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களும்,...
Read more